தஞ்சாவூரில் வராக ஜெயந்தி விழா

80பார்த்தது
தஞ்சாவூரில் வராக ஜெயந்தி விழா
தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ளது நீலமேகப் பெருமாள் கோயில்108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. இதனால் இக்கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து திரளான பக்தர்கள் தினந்தோறும் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோயிலில் வராக ஜெயந்தி விழா நடந்தது. விழாவை யொட்டி வராக பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி