தெலங்கானா முன்னாள் முதல்வருக்கு தடை

58பார்த்தது
தெலங்கானா முன்னாள் முதல்வருக்கு தடை
தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் 48 மணி நேரத்திற்கு பரப்புரை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தங்கள் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக காங்கிரஸ் அளித்த புகாரில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று இரவு 8 மணி முதல் 48 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி