அரசு இசைக்கல்லூரி ஆண்டு விழா மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

81பார்த்தது
அரசு இசைக்கல்லூரி ஆண்டு விழா மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
திருவையாறு தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி ஆண்டு விழா மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

திருவையாறு தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி ஆண்டுவிழா மற்றும் சிறந்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஸ்ரீவித்யா தலைமை வகித்தார், பேராசிரியர் முனைவர் கோவிந்தராஜன் ஆண்டறிக்கை வாசித்தார். திருவையாறு கூடுதல் சார்நிலை கருவூல அலுவலர் சுமதி, உதவி மின் பொறியாளர் பொறுப்பு வீரசேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விளையாட்டு போட்டி மற்றும் கல்லூரியில் சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி, இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் மிருதங்க பயிற்றுனர் புகழேந்தி நன்றி கூறினார்

தொடர்புடைய செய்தி