கள்ள நோட்டை மாற்ற முயன்றவர் தப்பினார்

1581பார்த்தது
கள்ள நோட்டை மாற்ற முயன்றவர் தப்பினார்
கும்பகோணம் அருகே சாக்கோட்டை மற்றும் மருதநல்லூர் கிராமங்களில் நேற்று இரவு கள்ள நோட்டை மாற்ற முயன்ற போது கடைக்காரர்களுக்கு கள்ள நோட்டு என சந்தேகம் வந்ததை அடுத்து அப்பகுதி மக்கள் மர்ம நபரை பிடித்து விசாரித்தனர் கள்ள நோட்டை மாற்ற வந்தவர் திருப்பூரை சேர்ந்த சுருளிராஜன் தெரியவந்தது. இதனை அடுத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துவிட்டு காத்திருந்தபோது போலீசார் வருவதற்குள்
பொதுமக்கள் பிடியிலிருந்து தப்பி ஓடிய கள்ள நோட்டு மாற்றும் கும்பலைச் சேர்ந்த நபர் இதுகுறித்து நாச்சியார்கோவில் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி தப்பியோடு நபரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி