ஏற்காட்டில் கோர விபத்து! பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு

72பார்த்தது
ஏற்காட்டில் கோர விபத்து! பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு
ஏற்காட்டில் இருந்து இன்று மாலையில் சேலம் நோக்கி தனியார் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், தனியார் பேருந்து சாலையில் இருந்து பள்ளத்தில் கவிழ்ந்து ஓடியது. அந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் முதலில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர். இதனையடுத்து சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி