பயங்கரவாத தாக்குதல் - பதான்கோட்டில் எச்சரிக்கை

70பார்த்தது
பயங்கரவாத தாக்குதல் - பதான்கோட்டில் எச்சரிக்கை
2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம், பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள முக்கிய இந்திய விமானப்படை தளத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது, அவர்கள் முதலில் தெருக்களில் சுற்றித் திரிந்து வாகனங்களை திருடி அதன் மூலம் விமானப்படை தளத்திற்குள் நுழைந்தனர். அதன்பின், படர்ந்திருந்த புற்களுக்குள் ஒளிந்து கொண்டனர். அதிகாலையில், பணியாளர்கள் குடியிருப்புக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி பல பேரை கொன்றனர். இந்த நிலையில், இன்றும் பதான்கோட்டில் அதே நிலை ஏற்படும் என்ற காரணத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி