பயங்கர சாலை விபத்து.. 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி

81பார்த்தது
பயங்கர சாலை விபத்து.. 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி
பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தில் இன்று (அக்.19) அதிகாலையில் பயங்கர சாலை விபத்து நடந்தது. தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த பொலிரோ கார் ஒன்று சாலையோரம் இருந்த கிராம மக்கள் மீது மோதியது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி