மறைந்த டிரைவர் குடும்பத்திற்கு கிருஷ்ணசாமி ஆறுதல்

50பார்த்தது
மறைந்த டிரைவர் குடும்பத்திற்கு கிருஷ்ணசாமி ஆறுதல்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வடக்கு புதூர் கிராமத்தை சேர்ந்த வேன் ஓட்டுநர் முருகனின் குடும்பத்தினரை நேற்று மாலையில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதில் அவர்களிடம் சம்பவத்திற்க்கு நீதியை நிச்சயம் பெற்றுத் தருவதாகவும் உறவினர்களிடம் உறுதி அளித்தார்கள். உடன் அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான புதிய தமிழக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி