குற்றாலம் பிராதான அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவு

73பார்த்தது
குற்றாலம் பிராதான அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவு
தென்காசி மாவட்டம் குற்றாலம் பிரதான அருவியில் தண்ணீர் சீராக விழுந்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் சற்று குறைந்து காணப்படுகிறது.
மேலும் நேற்று விடுமுறை தினத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் இன்று குறைந்தே காணப்படுகிறது.

தொடர்புடைய செய்தி