முறுக்கு விற்ற மனோரமா நடிகையானது எப்படி?

80பார்த்தது
முறுக்கு விற்ற மனோரமா நடிகையானது எப்படி?
பள்ளிப் படிப்பை கைவிட்ட மனோரமா, தாயாருக்கு உதவியாக பலகாரங்களை வீதி வீதியாக விற்று வந்தார். நாடக கம்பெனிகள், தியேட்டர் வாசலில் விற்பனை செய்வார். தியேட்டருக்கு வெளியில் நின்று நாடகங்களை கவனித்து வந்த அவருக்கு, நாடகத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது. 12-வது வயதில் ‘வைரம் நாடக சபா’ என்ற கம்பெனியில் இணைந்தார். பின்னர் S.S ராஜேந்திரன் நடத்தி வந்த SSR நாடக மன்றத்தில் இணைந்து நூற்றுக்கணக்கான நாடகங்களில் நடித்தார்.

தொடர்புடைய செய்தி