இந்தியாவின் முன்னணி தொழிலதிபராக உயர்ந்த உழைப்பாளர்: சீமான் அஞ்சலி

81பார்த்தது
இந்தியாவின் முன்னணி தொழிலதிபராக உயர்ந்த உழைப்பாளர்: சீமான் அஞ்சலி
எளிய பின்னணியில் தொடங்கி, தனது கடின உழைப்பாலும், திறமையாலும் இந்தியாவின் முன்னணி தொழிலதிபராக உயர்ந்த உழைப்பாளர் ரத்தன் டாடா என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் பதிவில், எளிய மக்களுக்கும் எல்லாமும் கிடைக்கவேண்டும் என்ற புரட்சிகர சிந்தனையை வணிகத்தில் வென்றெடுத்த பெருந்தகை. ரத்தன் டாடா அவர்களின் மறைவு இந்தியத் தொழில்துறைக்கு மட்டுமின்றி இந்தியப் பெருநாட்டிற்கே பேரிழப்பு என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி