அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

58பார்த்தது
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் உள்ள
கடனா அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக
மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் தண்ணீர் திறந்து வைத்து வைத்தார்.

தொடர்புடைய செய்தி