பிரியாணியில் பல்லி... 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

69பார்த்தது
பிரியாணியில் பல்லி... 6 பேர் மருத்துவமனையில் அனுமதி
சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் பிஸ்மி உணவகத்தில் நேற்று (செப். 29) சிக்கன் பிரியாணி பார்சல் வாங்கினார். அந்த பிரியாணியில் பல்லி இறந்து கிடந்ததை பார்க்காமல் ராஜ்குமார் மற்றும் அவர் குடும்பத்தார் ஐந்து பேர் சாப்பிட்டனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் ஆறு பேருக்கும் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி