ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வேகமாக சென்றவர் உயிரிழப்பு

60பார்த்தது
ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வேகமாக சென்றவர் உயிரிழப்பு
சென்னையில் நடக்கும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, வாகன ஓட்டிகளின் மெத்தனமும் இதற்கு முக்கிய காரணமாகும். அந்த வகையில் வேளச்சேரி பகுதியில் கௌரி சங்கர் (26) என்ற இளைஞர் தலைக்கவசம் அணியாமல் பைக்கில் அதிவேகமாக இன்று (செப். 30) சென்ற போது தடுப்புச் சுவர் மீது மோதி உயிரிழந்தார். விபத்து குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

தொடர்புடைய செய்தி