ஒண்டிவீரன் நினைவு தினம்-காங்கிரஸ் கட்சி சார்பில் மரியாதை

77பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெல்கட்டும்செவல் பச்சேரி கிராமத்தில் மாவீரன் ஒண்டிவீரன் 253 வது நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கம் சார்பில் தென்காசி மாவட்ட தலைவரும், தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான பழனியின் நாடார் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் இணைந்து அவரது நினைவிடத்திற்கு வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் சங்கை கணேசன், நாகராஜன் மாவட்ட விவசாய அணி மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி