கடையம் பகுதியில் மறியல் போராட்டம் அறிவிப்பு

65பார்த்தது
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் உள்ள 4 ரேசன் கடைகளில் 4 மாதங்களாக ரேசன் பொருட்கள் முறையாக வழங்கவில்லை என கூறப்படுகிறது.

40% மட்டுமே சமையல் எண்ணெய் வந்துள்ளதாகவும், 4 மாதங்களாகது. பருப்பு வழங்கப்படவில்லை எனக்கூறும் அப்பகுதி மக்கள் & தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் கவுன்சிலர் மாரி குமார், ரேசன் பொருட்களை முறையாக வழங்காவிட்டால் 19 ஆம் தேதி கடையத்தில் மறியலில் ஈடுபடபோவதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி