வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

74பார்த்தது
தென்காசி மாவட்டம் சிவகிரியில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக புதிய குற்றவியல் நடைமுறை சட்டத்தை கண்டித்தும் அதனை திரும்ப பெறக்கோரி சிவகிரி சென்ட்ரல் பேங்க் முன்னால் கண்டன ஆர்ப்பாட்டம் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி