3 பெண்கள் பயணித்த பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார்

57பார்த்தது
சாலையில் கார்கள் அதிவேகமாக செல்வதும், பைக்கில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் மீது இடிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில், 3 பெண்கள் சென்றுகொண்டிருந்த பைக்கின் பக்கவாட்டில் மோதிவிட்டு கார் ஒன்று நிற்காமல் சென்றது. இதில் காயமடைந்த பெண் புகாரளித்த நிலையில், காவல்துறை விசாரணை நடத்துகிறது.

நன்றி: புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி