தமிழ்நாட்டில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும்

60பார்த்தது
தமிழ்நாட்டில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும்
வடகிழக்குப் பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று (அக்டோபர் 19) ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு, 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி