கால்களில் மை வைத்து ஜனநாயக கடமை ஆற்றிய நீச்சல் வீரர்

74பார்த்தது
கால்களில் மை வைத்து ஜனநாயக கடமை ஆற்றிய நீச்சல் வீரர்
கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இன்று(ஏப்.26) 2ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. காலை முதலே பலரும் ஆர்வமாக வந்து வாக்களித்தனர். இந்த நிலையில் கோழிக்கோட்டில் இரண்டு கைகளை இழந்த நீச்சல் வீரர் முகமது ஆசிம் தனது காலில் மை வைத்து கொண்டு ஜனநாயக கடமையை ஆற்றினார். தேர்தலில் நேரில் வந்து வாக்களிக்க வாய்ப்பு இருந்தும், பலர் வராமல் சோம்பேறியாக இருக்கும் நிலையில், கைகளை இழந்த போதிலும் நேரில் வந்து ஜனநாயக கடமை ஆற்றி்பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார் முகமது ஆசிம்.

தொடர்புடைய செய்தி