எஸ்பிஐ மனு மீதான விசாரணை 11ம் தேதி நடக்கும்: உச்ச நீதிமன்றம்

64பார்த்தது
எஸ்பிஐ மனு மீதான விசாரணை 11ம் தேதி நடக்கும்: உச்ச நீதிமன்றம்
தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட கூடுதல் அவகாசம் கோரி எஸ்பிஐ தாக்கல் செய்த மனுவை வரும் 11ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. இந்த வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு திங்கள்கிழமை விசாரிக்கிறது. மார்ச் 6 ஆம் தேதிக்குள் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கடந்த மாதம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றத் தவறிய எஸ்பிஐக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அவமதிப்பு மனு மீதான வாதங்களையும் நீதிமன்றம் அன்றே கேட்கும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி