கோடை மழை... உணவு விஷமாகலாம் உஷார்..!

54பார்த்தது
கோடை மழை... உணவு விஷமாகலாம் உஷார்..!
கோடை மழை ஆங்காங்கே பொழிகிறது. இந்த சமயத்தில் உண்ணும் உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக சாலையோர உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகள் தரமானதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். ஏனெனில் வெயில் சுட்டெரித்த நிலையில் இருந்து ஈரப்பதமான சூழலுக்கு மாறுவதால் காற்று மூலம் கலக்கும் மாசுக்கள் உணவில் படியக்கூடும். அதனுடன் அதிக ஈரப்பதமான சூழலும் சேர்ந்து உணவு கெட்டுப்போக வழிவகுத்துவிடும். இறுதியில் உணவு விஷத்தன்மைக்கு மாறிவிடக்கூடும்.

தொடர்புடைய செய்தி