திமுக கொடிக்கம்பம் வைக்கும்போது நிகழ்ந்த சோகம்

67பார்த்தது
திமுக கொடிக்கம்பம் வைக்கும்போது நிகழ்ந்த சோகம்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்துள்ள கிழக்குமேடு என்ற கிராமத்தில் சாலை ஓரத்தில் கலைஞரின் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் கொடிக் கம்பம் நட ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர். அப்போது மேலே இருந்த மின் கம்பி கொடிக்கம்பம் மீது உரசியதில் ஐந்து பேர் தூக்கி வீசப்பட்டனர். ரகுராமன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோதண்டராமன், மணி, ராஜு, அப்துல் உள்ளிட்ட நான்கு பேர் மருத்துவமனையில் படுகாயம் அடைந்து சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி