திருட வந்த வீட்டில் தூங்கிய திருடன்.. எழுப்பிய போலீஸ்..

52பார்த்தது
திருட வந்த வீட்டில் தூங்கிய திருடன்.. எழுப்பிய போலீஸ்..
உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள மருத்துவர் வீட்டில் சம்பவத்தன்று இரவு நேரம் யாரும் இல்லாததை அறிந்த திருடன் போதையில் வீட்டிற்குள் புகுந்துள்ளார். பின்னர், வீட்டில் இருந்த பொருள்களை மூட்டை கட்டி வைத்து விட்டு ரிலாக்ஸாக பெட்டில் தூங்கியுள்ளார். காலையில் வீட்டின் கதவு திறந்து கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் போதையில் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்த திருடனை எழுப்பி கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி