அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கம்..

50பார்த்தது
அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கம்..
நடு அமெரிக்காவில் உள்ள பனாமா-கோஸ்டா ரிகா இடையே நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் அந்நாட்டின் தலைநகர் இஸ்தான்புல் அதிர்ந்தது. இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவானது. இதுவரை உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் ஏதும் ஏற்படவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை. பொதுமக்கள் வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி