பலாத்காரத்திற்கு ஆளான மகளை கொன்ற தாய்!

72பார்த்தது
பலாத்காரத்திற்கு ஆளான மகளை கொன்ற தாய்!
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்டார். விசாரணையில் கடந்த பிப்ரவரி மாதம் ரிங்கு (20) என்ற இளைஞர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து சிறைக்கு சென்ற அவர் ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில் அவர் மீது பழியை போடவும், குடும்பத்திற்கு அவமானம் என கருதியும் சிறுமியை தனியாக அழைத்துச்சென்ற அவரது தாய் பிரிஜ்வதி, சகோதரர்கள் நீரஜ், வினீத், மற்றும் மாமா மகாவீர் ஆகியோர் சிறுமியை சுட்டுக்கொன்றுள்ளது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி