'கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது' அறிவிப்பு

52பார்த்தது
'கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது' அறிவிப்பு
கவிஞர் மு.மேத்தா மற்றும் பின்னணிப் பாடகி பி.சுசீலாவுக்கு ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது' வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "கலைஞர் நூற்றாண்டு நினைவை போற்றும் வகையில் கொடுக்கப்படும் இவ்விருது வரும் 30ம் தேதி வழங்கப்பட உள்ளது. மேலும், விருதாளர்களுக்கு 10 இலட்சம் ரூபாயும். நினைவுப் பரிசும் வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி