ஆர்சிபியின் தொடர் தோல்விக்கு இதுதான் காரணம்

59பார்த்தது
ஆர்சிபியின் தொடர் தோல்விக்கு இதுதான் காரணம்
ஆர்சிபி அணியின் தொடர் தோல்விக்கான காரணத்தை குறித்து கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ஆர்சிபி அணியின் பந்து வீச்சாளர்கள் எப்போதுமே குறிப்பிட்ட அளவினை விட அதிகமாக ரன்களை வாரி வழங்குகிறார்கள். பேட்டர்களை குறைவான ரன்களையே அடிக்கிறார்கள். அழுத்தமான நேரங்களில் யார் பேட்டிங் செய்கிறார்கள்? இளம் இந்திய வீரர்களும் தினேஷ் கார்த்திக்கும்தான். அழுத்தமான சூழ்நிலைகளில் பெரிய வீரர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். 16 வருடமாக இதுதான் ஆர்சிபியின் கதை என்று தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி