பெண்கள் கழிவறையில் கேமரா வைத்த மாணவர் கைது

64பார்த்தது
பெண்கள் கழிவறையில் கேமரா வைத்த மாணவர் கைது
கர்நாடக மாநிலம் கும்பலகோடு அருகே உள்ள கல்லூரியில் இருக்கும் பெண்கள் கழிவறைக்கு பெண் ஒருவர் சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த வென்டிலேட்டரில் செல்போன் கேமரா ஆன் செய்தபடி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அங்கு சென்ற கல்லூரி நிர்வாகத்தினர், செல்போனை எடுத்து விசாரணை செய்தனர். அப்போது, அதே கல்லூரியில் கணினியியல் இறுதியாண்டு படித்து வந்த மாணவர் குஷால் கவுடா என்பவர் சிக்கினார். தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி