கெட்டுப்போன பிரியாணி.. கேள்வி கேட்டவர்களுக்கு அடி..

52பார்த்தது
சென்னை புளியந்தோப்பு பகுதியில் பிரபல பிரியாணி ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு, வழங்கப்பட்ட சிக்கன் பிரியாணியில் கெட்டுப்போன நாத்தம் அடித்துள்ளது. உடனடியாக அங்கிருந்த வழக்கறிஞர் உள்பட சிலர் நிர்வாகத்திடம் சென்று புகார் அளித்துள்ளனர். ஆனால், அவர்களை கடை நிர்வாகத்தினர் ஆட்கள் வைத்து அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ள நிலையில் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி