3 மாதங்களுக்கு சிறப்பு ரயில் நீட்டிப்பு

69பார்த்தது
3 மாதங்களுக்கு சிறப்பு ரயில் நீட்டிப்பு
தாம்பரம் - நாகர்கோவில் இடையே திருநெல்வேலி வழியாக வாரந்திர சிறப்பு ரயில் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த சிறப்பு ரயில் வருகின்ற செப்டம்பர் 1, 8, 15, 22, 29, அக்டோபர் 6, 13, 20, 27, நவம்பர் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் நீடிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி