திமுக கூட்டணியில் புகைச்சல் ஆரம்பித்துவிட்டது - இபிஎஸ்

61பார்த்தது
திமுக கூட்டணியில் புகைச்சல் ஆரம்பித்துவிட்டது என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். நெல்லை மாவட்டம் அம்பையில் நடந்து வரும் அதிமுகவின் 53-வது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் உரையாற்றிய இபிஎஸ், "மக்களின் பிரச்சினைகளு​க்காக திமுக கூட்டணி கட்சிகள், இவ்வளவு நாளாக பேசாமல் இருந்தது. தற்போது, திமுக அரசின் குறைகளை கூட்டணிக் கட்சிகளே மக்களிடம் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன என்று கூறியுள்ளார்.

நன்றி:News Tamil 24x7

தொடர்புடைய செய்தி