ஆஜராக வந்த ரவுடியை தூக்கிச் சென்று கைது செய்த போலீஸ்

61பார்த்தது
சேலம் கிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ஜான். இவர் மீது கொலை வழக்குகள், அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கொலை வழக்கு ஒன்றில் சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடி ஜானை நீதிமன்றம் அருகே வைத்து குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று மற்றொரு வழக்கில் போலீசார் கைது செய்தனர். இதனை பார்க்கும்போது விசாரணை படத்தில் வரும் காட்சி தான் ஞாபகத்திற்கு வருகிறது.

நன்றி: SPARK MEDIA

தொடர்புடைய செய்தி