சிவகாசி ஆணவக்கொலை: கொடூரர்களின் புகைப்படங்கள் வெளியானது

63பார்த்தது
சிவகாசி ஆணவக்கொலை: கொடூரர்களின் புகைப்படங்கள் வெளியானது
ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கார்த்திக் பாண்டி (26) சிவகாசியில் வேலை செய்தபோது அதே பகுதியில் உள்ள நந்தினி (22) என்ற பெண்ணை காதலித்து இரு வீட்டாரின் எதிர்ப்பை மீறி 8 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துக் கொண்டார். இந்த நிலையில் நேற்று (ஜூலை 24) கார்த்திக்கை நந்தினியின் சகோதரர்களான பாலமுருகன், தனபாலன் மற்றும் அவர்களின் நண்பர் சிவா ஆகியோர் கொலை செய்தனர். மூன்று கொடூரர்களின் புகைப்படத்தை போலீசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி