சொத்து தகராறு: தந்தை, சகோதரி வெட்டிக் கொலை

63பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே சொத்து தகராறு காரணமாக தந்தை மற்றும் சகோதரியை முதியவர் ஒருவர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்றம்பட்டி VAO அலுவலகம் அருகே இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. சொத்து விவகாரத்தில் சகோதரிக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால் ஆத்திரமடைந்த முதியவர் கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சடலங்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: News Tamil 24x7