கொன்று புதைக்கப்பட்ட குழந்தை! பெற்றோர் தப்பியோட்டம்

82பார்த்தது
வேலூர் மாவட்டம் ஏரியூர் கிராமத்தை சேர்ந்த ஜீவா - டயானா தம்பதிக்கு ஏற்கனவே பெண் குழந்தை உள்ள நிலையில் அண்மையில் மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. சில நாட்களுக்கு முன்னர் குழந்தை மர்மமான முறையில் இறந்த நிலையில் சடலம் புதைக்கப்பட்டது. மரணத்தில் டயானா தந்தைக்கு சந்தேகம் ஏற்பட்டதால் புகாரின் பேரில் போலீசார் தம்பதியை விசாரித்தனர். இதன் போது இருவரும் தப்பியோடிவிட்டனர். இதை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடக்கிறது.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி