சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை காளையார்கோவில் மானாமதுரை சிங்கம்புணரி காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நாள்தோறும் கள்ள சந்தையில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்ததில் 47 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து பழனியப்பன், வெள்ளைச்சாமி,
செந்தில் , அசோக், கண்ணன் ஆகிய 5 நபர்கள்
மீது நேற்று மாலை சுமார் 6. 30மணிஅளவில் வழக்குபதிவு செய்து இன்று அதிகாலையில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.