மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்

83பார்த்தது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தேவர் சிலை பேருந்து நிறுத்த பகுதியில் மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வலியுறுத்திமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆண்டி தலைமை தாங்கி கோஷங்களை எழுப்பினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபாண்டி, முத்துராமலிங்க பூபதி விஜயகுமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி