காங்கிரஸினருக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம்

76பார்த்தது
சிவகங்கை மாவட்டம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் கட்சி சார்பில் கார்த்திக் சிதம்பரம் போட்டியிடும் நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி இன்று மானாமதுரை காந்தி சிலை பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றுள்ளார். தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி வாங்கவில்லையென தேர்தல் பறக்கும் படை தனி வட்டாட்சியர் செந்தில் வேல் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி மறுத்ததாக கூறப்படும் நிலையில் தேர்தல் அதிகாரிகளுக்கும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி