இலவசமாக குளிர்சாதன பெட்டி வழங்கிய ஆம்புலன்ஸ் உரிமையாளர்

52பார்த்தது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறையில் 4குளிர்சாதன பெட்டிகள் உள்ளன பிரேத பரிசோதனை செய்ய தாமதம் ஏற்பட்டால் சடலங்கள் குளிர்சாதனப்பெட்டி வைக்கப்படும் அடையாளம் தெரியாத உடல்களும் உறவினர்கள் வரும் பாதுகாக்கப்படும் ஆனால் பிரேத பரிசோதனை அறையில் உள்ள குளிர்சாதன பெட்டிகள் ஒரு வருடத்திற்கு மேலாக குளிர்சாதன பெட்டி இயங்காததால் இதனால் இறந்தோரின் உறவினர்கள் குளிர்சாதன பெட்டிகளை வாடகைக்கு எடுத்து கொடுத்து வருகின்றனர் குளிர்சாதன பெட்டியை வாடகைக்கு எடுத்து கொடுக்காவிட்டால் உடல்கள் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர் இதனால் உறவினர்களுக்கு சிவகங்கை அலையும் நிலை உள்ளது மேலும் இது குறித்து பலமுறை புகார் சென்றும் மாவட்ட நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை இந்த நிலையில் நேற்று தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர் ராஜேந்திரன் என்பவ தாமாக முன்வந்து சொந்தமான குளிர்சாதன பெட்டியை மானாமதுரை தலைமை மருத்துவர் சேதுராமுவிடம் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி