இன்று முதல் சிங்கப்பூர் ஓபன் பேட்மிட்டன் போட்டி தொடக்கம்

58பார்த்தது
இன்று முதல் சிங்கப்பூர் ஓபன் பேட்மிட்டன் போட்டி தொடக்கம்
ரூ.7 கோடி பரிசுத்தொகைக்கான சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடங்கி வருகிற 2-ந்தேதி வரை நடக்கிறது. இன்று முதல் தொடங்கும் இந்தப் போட்டியில் சிந்துவுடன் பிரனாய், லக்ஷ்யசென் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். மலேசிய மாஸ்டர்ஸ் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த சிந்து, இம்முறை பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் உள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரியான்சு, பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆகர்ஷி காஷ்யப், இரட்டையர் பிரிவில் அஷ்வினி-தனிஷா, காயத்ரி-தெரீசா ஜோடியும் போட்டியிடுகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி