ரயில் டிக்கெட் 5 நிமிடங்களுக்குள் முன்பதிவு செய்யலாம்!

84பார்த்தது
ரயில் டிக்கெட் 5 நிமிடங்களுக்குள் முன்பதிவு செய்யலாம்!
நாட்டில் ரயில் பயணம் என்பது அனைத்து தரப்பு மக்களையும் இணைக்கும் முக்கிய போக்குவரத்து வழியாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். ஆனால் ரயில் டிக்கெட்டை முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில், பொதுப் பெட்டியில் பயணிக்க வேண்டும்.
அவ்வாறு பயணிப்பவர்களுக்கு ரயில் புறப்படுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பே டிக்கெட் பதிவு செய்யலாம். ஐஆர்சிடிசி செயலியைத் திறந்து ரயில் சின்னத்தில் கிளிக் செய்தால், கட்டணம், இருக்கை விவரங்கள் தோன்றும். இந்த வசதி ரயில் சேவை தொடங்கும் நிலையங்களில் இருந்து செல்வோருக்கு கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி