இன்று (மே 28) உலக பட்டினி தினம்.!

81பார்த்தது
இன்று (மே 28) உலக பட்டினி தினம்.!
உலக பட்டினி தினம் என்பது, உலககெங்கிலும் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் வாடும், மில்லியன் கணக்கான மக்கள் குறித்த விழிப்புணர்வை சமுதாயத்திற்கு ஏற்படுத்துவதற்காக தொடங்கப்பட்டது. வருடந்தோறும் மே 28ம் தேதி இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. பசி மற்றும் வறுமைக்கான நீடித்த தீர்வினை பெறுவதையும் இந்த தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது. முதன் முறையாக 2011ம் ஆண்டில் ‘ஹங்கர் ப்ராஜெக்ட்’ என்னும் லாப நோக்கமற்ற அமைப்பினால் இந்த தினம் தொடங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி