அதிமுக ஆட்சியில் ரூ.6,000 கோடி ஊழல்.! வழக்குப் பதிவு

75பார்த்தது
2012 - 2016 அதிமுக ஆட்சிக்காலத்தில் அதானியிடம் இருந்து தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வாங்கிய நிலக்கரியில் ரூ.6,000 கோடி அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாக ‘அறப்போர் இயக்கம்’ லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளது. இது குறித்து பேசிய அறப்போர் ஜெயராமன், 2.44 கோடி மெட்ரிக் டன் அளவில் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதில் தரமற்ற நிலக்கரியை அதிக விலை கொடுத்து அதானி நிறுவனம் விற்றுள்ளது. இதனால் அதானி மட்டும் ரூ.3,000 கோடி அளவிற்கு இதில் ஊழல் செய்துள்ளார் என குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார். நன்றி: Sun News
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி