செந்தில் பாலாஜி வழக்கு: உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு

72பார்த்தது
செந்தில் பாலாஜி வழக்கு: உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ஓராண்டுக்குள் நிறைவு செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று (செப். 30) நடைபெற்ற விசாரணையின் போது, செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிபதியை நியமிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், விசாரணையை அக்டோபர் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி