நீரில் மூழ்கி அடுத்தடுத்து உயிரிழந்த கணவன் மற்றும் மனைவி

68பார்த்தது
நீரில் மூழ்கி அடுத்தடுத்து உயிரிழந்த கணவன் மற்றும் மனைவி
பஞ்சாப் மாநிலத்தின் கண்டிலா கிராமத்தை சேர்ந்த பல்வந்த் (48) என்பவர் நேற்று ஏரியில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் மனைவி ரஜ்வந்த் கவுர் கணவரை காப்பாற்ற முயன்ற போது அவரும் தண்ணீரில் மூழ்கினார். இதனை தொடர்ந்து இன்று (செப். 30) காலை தம்பதிகளின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் போலீசார் விசாரிக்கின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி