லட்டில் மாட்டுக் கொழுப்பு... எந்த ஆதாரமும் இல்லை...!

70பார்த்தது
லட்டில் மாட்டுக் கொழுப்பு...  எந்த ஆதாரமும் இல்லை...!
திருப்பதி லட்டு தயாரிக்க மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. திருப்பதி லட்டு தொடர்பான வழக்கு விசாரணையில், "மாட்டுக் கொழுப்பு கலந்த கலப்பட நெய் தான் திருப்பதியில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்டது என்பதற்கு எந்த தெளிவான தரவுகளும் இல்லை" என்று கருத்து தெரிவித்துள்ள "உச்சநீதிமன்றம் கடவுளையாவது அரசியலை விட்டு தள்ளி வையுங்கள்" என காட்டமாக கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி