இந்தியாவில் பழைய ஊர்களுக்கு வைக்கப்பட்ட புதிய பெயர்கள்

71பார்த்தது
இந்தியாவில் பழைய ஊர்களுக்கு வைக்கப்பட்ட புதிய பெயர்கள்
இந்தியாவில் சமீபத்தில் மாற்றப்பட்ட ஊர்களின் பெயர்கள் குறித்து காணலாம். அதன்படி, 2016ஆம் ஆண்டு ஹரியானாவில் இருக்கும் குர்கான் - குருகிராம் என பெயர் மாற்றப்பட்டது. தொடர்ந்து, 2018ஆம் ஆண்டு உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பைசாபாத் மாவட்டத்திற்கு அயோத்தி என பெயர் மாற்றப்பட்டது. 2019ஆம் ஆண்டு அதே உத்திரப் பிரதேசத்தில் உள்ள அலகாபாத் - பிரயாக்ராஜ் என பெயர் மாற்றப்பட்டது. 2023ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத் - சத்ரபதி சம்பாஜிநகர் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி