செல்வராசு எம்.பி. மறைவுக்கு அமைச்சர் உதயநிதி இரங்கல்

70பார்த்தது
செல்வராசு எம்.பி. மறைவுக்கு அமைச்சர் உதயநிதி இரங்கல்
நாகப்பட்டினம் எம்.பி. செல்வராசு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து பல ஆண்டுகளாக சிகிச்சையில் இருந்து வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று (மே 13) காலமானார். அவரின் மறைவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். செல்வராசுவின் மறைவால் வாடும் குடும்பத்தினர், கட்சியினருக்கு என்னுடைய ஆறுதல். விவசாயிகளின் உரிமை, மக்கள் முன்னேற்றத்துக்காக அவர் ஆற்றிய பணிகள் குறித்து நினைவுக்கூர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி