வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரிய அலுவலர்களை தேர்வு

74பார்த்தது
வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரிய அலுவலர்களை தேர்வு
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால், சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரியும் அலுவலர்களைத் தேர்வு செய்யும் பணி இன்று (மே 27) தொடங்கியுள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. மொத்தம் 1433 வாக்கு எண்ணும் மையங்களில் பணியில் ஈடுபட உள்ளனர். இதற்காக கணினி குலுக்கல் முறையில் மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள், நுண் பார்வையாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

தொடர்புடைய செய்தி